ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை
வழக்கு 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
யாரும் பாதிக்கப்பட கூடாது - நிபந்தனை
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தடையில்லை - உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மரு...
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் இருந்து 198 கோடியே 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் ...
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கை முடித்து வ...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையத்தின் பரிந்துரைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்குமாறு தமிழக அர...
பிரிட்டனில் உள்ளதைப் போல செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களை முறைப்படுத்த தனி விதிமுறைகளை வகுக்கக் கோரிய விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்...
கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
100 ஏக்க நிலப்பரப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்ட...
வழக்கு மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாகக்கூறி திருநெல்வேலி பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை நிராகரிக்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வாக்குப்பதி...